sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

புலியூரில் மரம் நடு விழா

/

புலியூரில் மரம் நடு விழா

புலியூரில் மரம் நடு விழா

புலியூரில் மரம் நடு விழா


ADDED : ஜன 02, 2025 07:29 AM

Google News

ADDED : ஜன 02, 2025 07:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகில் புலியூர் கணேசபுரத்தில், பசுமை புலியூர் இயக்கம் சார்பில் மரம் நடு விழா நடந்தது.

புலியூர் டவுன் பஞ்., கவுன்சிலர் கண்ணன் தலைமை வகித்தார். கரூர் விளையாட்டு மேம்பாட்டு கழக தலைவர் திருப்பதி மரக்-கன்றுகளை நட்டு வைத்தார். இயற்கை விஞ்ஞானி நம்மாழ்-வாரின் கருத்துப்படி, சிறு இடத்தில் தாவரத்தை அதன் போக்கில் வளரச்செய்யுங்கள் என்ற கூற்றின்படி, இப்பகுதியில் மரக்கன்று நட்டுள்ளனர். பசுமை பரப்பை புலியூர் சுற்றி பொது இடங்கள், விருப்பமுள்ள வீடுகளில் மரம் வைத்தல், குளங்களில் பனை விதை நடுதல், மாதத்திற்கு ஒரு முறை சுற்றுச்சூழல் கருத்த-ரங்கம், உடல் சார்ந்த சிறுதானிய உணவு போன்ற விழிப்புணர்வு நிகழ்வு நடத்தப்படும் என, இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெரால்டு தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us