sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நெடுஞ்சாலையோரத்தில் மரக்கன்று நடும் பணி

/

நெடுஞ்சாலையோரத்தில் மரக்கன்று நடும் பணி

நெடுஞ்சாலையோரத்தில் மரக்கன்று நடும் பணி

நெடுஞ்சாலையோரத்தில் மரக்கன்று நடும் பணி


ADDED : டிச 21, 2025 07:01 AM

Google News

ADDED : டிச 21, 2025 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: நல்லுார் பஞ்சாயத்து பகுதியில், மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.குளித்தலை அடுத்த நல்லுார், கலிங்கப்பட்டி செல்லும் நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மரக்-கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

இந்த பணியில், 100 நாள் திட்ட பணியாளர்கள் கொடுக்-காபுளி, புங்கை, மகாகனி ஆகிய மரக்கன்றுகளை நட்டனர். மரக்கன்று நடும் பணியை பஞ்சாயத்து செயலாளர் மதியழகன் பார்வையிட்டார். மேலும்,மரக்கன்றுகளை கால்நடைகள் சேதப்படுத்தாத வகையில், தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியும் நடைபெற்றது.






      Dinamalar
      Follow us