தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/நெடுஞ்சாலையோரத்தில் மரக்கன்று நடும் பணி

நெடுஞ்சாலையோரத்தில் மரக்கன்று நடும் பணி

நெடுஞ்சாலையோரத்தில் மரக்கன்று நடும் பணி


ADDED : டிச 21, 2025 07:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 21, 2025 07:01 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குளித்தலை: நல்லுார் பஞ்சாயத்து பகுதியில், மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.குளித்தலை அடுத்த நல்லுார், கலிங்கப்பட்டி செல்லும் நெடுஞ்சாலையின் இரு புறங்களிலும், தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், மரக்-கன்றுகள் நடும் பணி நடைபெற்றது.

இந்த பணியில், 100 நாள் திட்ட பணியாளர்கள் கொடுக்-காபுளி, புங்கை, மகாகனி ஆகிய மரக்கன்றுகளை நட்டனர். மரக்கன்று நடும் பணியை பஞ்சாயத்து செயலாளர் மதியழகன் பார்வையிட்டார். மேலும்,மரக்கன்றுகளை கால்நடைகள் சேதப்படுத்தாத வகையில், தடுப்பு வேலிகள் அமைக்கும் பணியும் நடைபெற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us