sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்று நடும் பணி

/

நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்று நடும் பணி

நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்று நடும் பணி

நெடுஞ்சாலை துறை சார்பில் மரக்கன்று நடும் பணி


ADDED : அக் 10, 2025 01:54 AM

Google News

ADDED : அக் 10, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கிருஷ்ணராயபுரம் அருகில் வெள்ளப்பட்டி பஞ்சாயத்து சாலை ஓரங்களில், நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

பள்ளத்துப்பட்டி பஸ் ஸ்டாப் அருகில், மகாதானபுரம் -மைலம்பட்டி சாலை, பஞ்சப்பட்டி சாலையில் மரங்கள் நடப்பட்டன. சாலை பணியாளர்கள் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டனர்.






      Dinamalar
      Follow us