தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ சிந்தலவாடி சாலையில் மரக்கன்று பராமரிப்பு பணி

சிந்தலவாடி சாலையில் மரக்கன்று பராமரிப்பு பணி

சிந்தலவாடி சாலையில் மரக்கன்று பராமரிப்பு பணி


ADDED : மார் 10, 2026 04:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 10, 2026 04:34 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிருஷ்ணராயபுரம்: சிந்தலவாடி மாரியம்மன் கோவில் செல்லும் சாலையில் உள்ள, மரக்கன்றுகளை பராமரிக்கும் பணி நடந்தது.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிந்தலவாடி பஞ்சாயத்து லாலாப்-பேட்டை பழைய நெடுஞ்சாலை பிரிவு சாலை முதல், சிந்தல-வாடி மாரியமமன் கோவில் பிரிவு சாலை வரை, பஞ்சாயத்து நிர்-வாகம் சார்பில் மரக்கன்றுகள் நடப்பட்டது. இதில் வேம்பு, பூவ-ரசு, புங்கன், ஈட்டி, புளியமரம் உள்பட பல வகையான மரக்கன்-றுகள், சாலையின் இருபுறமும் நடப்பட்டுள்ளது. தற்போது வெயில் காலம் என்பதால், நடப்பட்ட மரக்கன்றுகள் காய்ந்து வரும் நிலையில் உள்ளது.

இந்நிலையில், மரக்கன்றுகளை பாதுகாக்கும் வகையில், பஞ்சா-யத்து சார்பில், 100 நாள் திட்ட தொழிலாளர்களை கொண்டு தண்ணீர் ஊற்றும் பணி நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us