sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கரூரில் வழிகாட்டி போர்டுகளை மறைக்கும் மரங்கள்: வாகன ஓட்டிகளுக்கு தவிப்பு

/

கரூரில் வழிகாட்டி போர்டுகளை மறைக்கும் மரங்கள்: வாகன ஓட்டிகளுக்கு தவிப்பு

கரூரில் வழிகாட்டி போர்டுகளை மறைக்கும் மரங்கள்: வாகன ஓட்டிகளுக்கு தவிப்பு

கரூரில் வழிகாட்டி போர்டுகளை மறைக்கும் மரங்கள்: வாகன ஓட்டிகளுக்கு தவிப்பு


ADDED : ஜூலை 20, 2025 05:30 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாநகரை சுற்றி, சேலம், திருச்சி, மதுரை தேசிய நெடுஞ்சா-லைகளும், கோவை மற்றும் ஈரோடு, திண்டுக்கல் மாநில நெடுஞ்-சாலைகள் செல்கின்றன.

அதில், முக்கிய பிரிவுகளில் நெடுஞ்-சாலை துறை சார்பில், ஊர்ப்பெயர்கள், கிலோ மீட்டர் விபரம், செல்ல வேண்டிய வழி ஆகியவை குறித்த தகவல்கள் வழிகாட்டி போர்டுகளில் இடம் பெற்றுள்ளன.இந்நிலையில், பல சாலைகளில் வழிகாட்டி போர்டுகளை மரக்-கிளைகள் மறைத்துள்ளன. வெளி மாநில லாரி ஓட்டுநர்கள், சுற்-றுலா பஸ், வேன் மற்றும் கார் டிரைவர்கள் வழிகாட்டி போர்டுகளில் உள்ள தகவல்களை படிக்க முடியாமல் அவதிப்படு-கின்றனர்.

குறிப்பாக, கரூர் - திருச்சி சாலை சுக்காலியூர் பகுதியில், ஊர்ப்-பெயர்கள் கொண்ட போர்டு, மரக்கிளைகள் வளர்ந்துள்ளதால் மறைந்துள்ளன.

தேசிய மற்றும் மாநில நெடுஞ் சாலைகளில் வைக்கப்பட்டுள்ள, வழிகாட்டி போர்டுகளை மறைக்காத வகையில், மரக் கிளைகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us