sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சேவல் சண்டை நடத்தியஇருவர் கைது; 5 பைக் பறிமுதல்

/

சேவல் சண்டை நடத்தியஇருவர் கைது; 5 பைக் பறிமுதல்

சேவல் சண்டை நடத்தியஇருவர் கைது; 5 பைக் பறிமுதல்

சேவல் சண்டை நடத்தியஇருவர் கைது; 5 பைக் பறிமுதல்


ADDED : ஏப் 17, 2025 02:02 AM

Google News

ADDED : ஏப் 17, 2025 02:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை:குளித்தலை அடுத்த, வைகைநல்லுார் பஞ்., வை.புதுார் விவசாய தரிசு காட்டில், சேவல்களை வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக, குளித்தலை டி.எஸ்.பி., செந்தில்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்படி குளித்தலை எஸ்.ஐ., சரவணகிரி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மாலை சம்பவ இடத்தை சுற்றி வளைத்தனர்.

அப்போது, சேவல்கள் வைத்து சூதாட்டம் நடத்திக் கொண்டிருந்த, வை.புதுாரை சேர்ந்த ராஜேந்திரன், கவுண்டனுார் திவாகர் இருவரை பிடித்தனர். அங்கிருந்து மூன்று பேர் தப்பி ஓடினர். இவர்களிடமிருந்து, ஐந்து பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டு, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us