sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காப்பர் ஒயர் திருட்டு இரண்டு பேர் கைது

/

காப்பர் ஒயர் திருட்டு இரண்டு பேர் கைது

காப்பர் ஒயர் திருட்டு இரண்டு பேர் கைது

காப்பர் ஒயர் திருட்டு இரண்டு பேர் கைது


ADDED : மே 12, 2025 03:09 AM

Google News

ADDED : மே 12, 2025 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, காப்பர் ஒயர் திருடியதாக இரண்டு பேரை, போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் கணேசன், 50; டெக்ஸ் ஊழியர்.

இந்நிலையில், ராயனுாரில் டெக்ஸ் நிறுவ-னத்துக்கு சொந்தமான இடத்தில் வைக்கப்பட்டிருந்த, காப்பர் ஒயரை மர்ம நபர்கள் கடந்த, 10ல் திருடியுள்ளனர். இதன் மதிப்பு, 7,000 ரூபாய். இதுகுறித்து, கணேசன் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, காப்பர் ஒயரை திருடியதாக ராயனுாரை சேர்ந்த விக்னேஷ், 25, தனுஷ், 20, ஆகிய இரண்டு பேரை, தான்தோன்-றிமலை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us