sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 22, 2025 ,புரட்டாசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பணம் வைத்து சூதாட்டம் இரண்டு பேர் கைது

/

பணம் வைத்து சூதாட்டம் இரண்டு பேர் கைது

பணம் வைத்து சூதாட்டம் இரண்டு பேர் கைது

பணம் வைத்து சூதாட்டம் இரண்டு பேர் கைது


ADDED : செப் 21, 2025 01:13 AM

Google News

ADDED : செப் 21, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் :கரூர் அருகே, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம், வெங்கமேடு போலீஸ் எஸ்.ஐ., ஆர்த்தி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் வி.வி.ஜி., நகர் பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, பணம் வைத்து சூதாட்டம் ஆடியதாக வெங்கமேடு ரொட்டிக்கார தெரு மோகன் பாபு, 24; கண்ணதாசன் தெரு மணிகண்டன், 26; ஆகிய இரண்டு பேரை, வெங்கமேடு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us