sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கஞ்சா வைத்திருந்த 2 பேருக்கு 'காப்பு'

/

கஞ்சா வைத்திருந்த 2 பேருக்கு 'காப்பு'

கஞ்சா வைத்திருந்த 2 பேருக்கு 'காப்பு'

கஞ்சா வைத்திருந்த 2 பேருக்கு 'காப்பு'


ADDED : மார் 17, 2025 04:18 AM

Google News

ADDED : மார் 17, 2025 04:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீஸ் எஸ்.ஐ., சையத் அலி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம், பசுபதிபாளையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, கஞ்சா வைத்திருந்ததாக கரூர் வடக்கு காந்தி கிராமம் பகுதியை சேர்ந்த சரவணகுமார், 19, என்பவரை, மதுவி-லக்கு பிரிவு போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 95 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

* தான்தோன்றிமலை போலீஸ் எஸ்.ஐ., தில்லைக்கரசி, நேற்று முன்தினம், சத்திய மூர்த்தி நகர், மூன்றாவது கிராஸ் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, 25 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக, அதே பகுதியை சேர்ந்த சீரங்கன், 68, என்-பவரை, தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us