sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கஞ்சா வைத்திருந்தஇருவருக்கு காப்பு

/

கஞ்சா வைத்திருந்தஇருவருக்கு காப்பு

கஞ்சா வைத்திருந்தஇருவருக்கு காப்பு

கஞ்சா வைத்திருந்தஇருவருக்கு காப்பு


ADDED : ஏப் 18, 2025 01:15 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 01:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:கரூர் மாவட்ட மதுவிலக்கு பிரிவு போலீஸ் எஸ்.ஐ., சையத் அலி உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் புலியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஞ்சா வைத்திருந்ததாக புலியூர் கோவில்பாளையத்தை சேர்ந்த ராம்குமார், 30, என்பவரை கைது செய்தனர், அவரிடமிருந்து, 500 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அதுபோல வெங்கமேடு பகுதியில், ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார், 26, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 100 கிராம் கஞ்சா பறிமுதல்

செய்தனர்.






      Dinamalar
      Follow us