sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கஞ்சா வைத்திருந்தஇரண்டு பேர் கைது

/

கஞ்சா வைத்திருந்தஇரண்டு பேர் கைது

கஞ்சா வைத்திருந்தஇரண்டு பேர் கைது

கஞ்சா வைத்திருந்தஇரண்டு பேர் கைது


ADDED : ஏப் 23, 2025 02:06 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 02:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்,:கரூர் மற்றும் தான்தோன்றிமலையில் கஞ்சா வைத்திருந்ததாக, இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் கரூர் உழவர் சந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, 20 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக கரூர் கடம்பங்குறிச்சியை சேர்ந்த விக்னேஷ்வரன், 24; என்பவரை கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.

அதேபோல், தான்தோன்றிமலை அருகே வெங்ககல்பட்டியில், 20 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக, அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார், 20; என்பவரை போலீஸ் எஸ்.ஐ., உதயகுமார் கைது செய்தார்.






      Dinamalar
      Follow us