sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சூதாடிய 2 பேர் கைது மூவர் தலைமறைவு

/

சூதாடிய 2 பேர் கைது மூவர் தலைமறைவு

சூதாடிய 2 பேர் கைது மூவர் தலைமறைவு

சூதாடிய 2 பேர் கைது மூவர் தலைமறைவு


ADDED : ஆக 13, 2025 05:59 AM

Google News

ADDED : ஆக 13, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை,: குளித்தலை அடுத்த வடசேரி, கோனார் நகர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக தோகைமலை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்-போது, கோனார் நகர் அருகே உள்ள முட்புதரில் பணம் வைத்து சீட்டு விளையாடிக்கொண்டிருந்த, வடசேரியை சேர்ந்த மாரி-முத்து, 48, அழகர், 45, ஜனார்த்தன ராஜன், 40, தினேஷ், 38, சந்திரன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து, இருவரை கைது செய்தனர். இதில், தலைமறைவான மூவரை, தோகைமலை போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us