sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது

/

கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது

கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது

கஞ்சா வைத்திருந்த இரண்டு பேர் கைது


ADDED : ஏப் 28, 2025 07:34 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை போலீஸ் எஸ்.ஐ., ரமேஷ் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம், தான்தோன்றிமலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஞ்சா வைத்திருந்ததாக, அதே பகுதியை சேர்ந்த அருண்குமார், 19, என்பவரை, தான்தோன்றிமலை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து, 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல், கரூர்-வாங்கல் சாலை அரசு காலனி பகுதியில், கஞ்சா வைத்திருந்ததாக வெங்கமேடு பகுதியை சேர்ந்த லட்சுமணன், 40, என்பவரை, கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார், நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து, 150 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us