sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

அமராவதி ஆற்றில் வாளுடன் சுற்றி திரிந்த 2 பேருக்கு 'காப்பு'

/

அமராவதி ஆற்றில் வாளுடன் சுற்றி திரிந்த 2 பேருக்கு 'காப்பு'

அமராவதி ஆற்றில் வாளுடன் சுற்றி திரிந்த 2 பேருக்கு 'காப்பு'

அமராவதி ஆற்றில் வாளுடன் சுற்றி திரிந்த 2 பேருக்கு 'காப்பு'


ADDED : ஜூன் 25, 2025 01:44 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 01:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன் உள்ளிட்ட, நேற்று முன்தினம் இரவு கரூர் வஞ்சியம்மன் கோவில், அமராவதி ஆற்றுப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில், இரண்டரை அடி நீளமுள்ள வாளுடன் சுற்றி திரிந்த வெங்கமேட்டை சேர்ந்த சந்தோஷ் குமார், 43; கரூர் மாவடியான் கோவில் தெருவை சேர்ந்த சஞ்சய் குமார், 24, ஆகிய இருவரை கைது செய்தனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிய திருச்சி கோரிமேடு பகுதியை சேர்ந்த பாண்டி,27, என்பவரையும், கரூர் டவுன் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us