sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பள்ளி மாணவிகள் இருவர் மாயம்

/

பள்ளி மாணவிகள் இருவர் மாயம்

பள்ளி மாணவிகள் இருவர் மாயம்

பள்ளி மாணவிகள் இருவர் மாயம்


ADDED : மார் 22, 2024 07:03 AM

Google News

ADDED : மார் 22, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை : குளித்தலை அடுத்த, ஆலத்துார் கிராமத்தை சேர்ந்த, 16 வயது மாணவி கடந்த, 19 மதியம் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதி விட்டு, வீட்டுக்கு வரவில்லை.

பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது தங்கையை காணவில்லை என, அக்கா கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.இதேபோல், தோகைமலையை சேர்ந்த பிளஸ் 2 மாணவியும் கடந்த 19ம் தேதி முதல் காணவில்லை. தனது மகளை காணவில்லையென தந்தை கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us