sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டூவீலர்கள் மோதி விபத்து கணவன், மனைவி படுகாயம்

/

டூவீலர்கள் மோதி விபத்து கணவன், மனைவி படுகாயம்

டூவீலர்கள் மோதி விபத்து கணவன், மனைவி படுகாயம்

டூவீலர்கள் மோதி விபத்து கணவன், மனைவி படுகாயம்


ADDED : அக் 07, 2024 03:41 AM

Google News

ADDED : அக் 07, 2024 03:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை, நாமகிரி ஆர்.சி., தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியதாஸ், 50; இவரது மனைவி ஜெனிவாமேரி, 51. இவர்கள் இருவரும், கரூர் - திண்டுக்கல் சாலையில், டூவீலரில் சென்று கொண்டிருந்தனர்.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே, மணல்மேடு பஸ் ஸ்டாப் எதிரே சென்று-கொண்டிருந்தபோது, பின்னால் வந்த, அரவக்குறிச்சி அருகே, இனுங்கனுாரை சேர்ந்த விக்னேஷ், 20, என்பவர் ஓட்டிச் சென்ற மற்றொரு டூவீலர்

மீது மோதியது.இதில், டூவீலரில் சென்ற கணவன், மனைவி இருவரும் படுகா-யமடைந்தனர். அந்த வழியாக சென்றவர்கள் இருவரையும் மீட்டு, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அரவக்-குறிச்சி போலீசார்

விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us