sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டூவீலர் திருட்டு; வாலிபர் புகார்

/

டூவீலர் திருட்டு; வாலிபர் புகார்

டூவீலர் திருட்டு; வாலிபர் புகார்

டூவீலர் திருட்டு; வாலிபர் புகார்


ADDED : டிச 28, 2024 01:58 AM

Google News

ADDED : டிச 28, 2024 01:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: வேலாயுதம்பாளையம் அருகே, நிறுத்தப்பட்டிருந்த டூவீலரை காணவில்லை என, போலீசில் வாலிபர் புகார் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுந்தராம்பாள் நகரை சேர்ந்தவர் சரவணகுமார், 33; இவர் கடந்த, 24 மாலை வேலாயு-தம்பாளையம் நான்கு சாலையில், ேஹாண்டா ஆக்டிவா டூவீ-லரை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து பார்த்த போது, டூவீலரை காணவில்லை. மர்ம நபர்கள் திருடி சென்றுள்-ளனர்.இதுகுறித்து, சரவண குமார் அளித்த புகார் படி, வேலாயுதம்பா-ளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us