sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மிட்டாய் கடையில் திருட முயன்ற இரு வாலிபர்கள் கைது

/

மிட்டாய் கடையில் திருட முயன்ற இரு வாலிபர்கள் கைது

மிட்டாய் கடையில் திருட முயன்ற இரு வாலிபர்கள் கைது

மிட்டாய் கடையில் திருட முயன்ற இரு வாலிபர்கள் கைது


ADDED : ஜூலை 20, 2025 05:29 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் - கோவை சாலை வடிவேல் நகரை சேர்ந்தவர் விஜயரா-கவன், 29. இவர், அதே பகுதியில் மிட்டாய் கடை நடத்தி வரு-கிறார். கடந்த, 18 அதிகாலை, 4:50 மணிக்கு திருவண்ணாம-லையை சேர்ந்த சரவணன், 27, திருச்சியை சேர்ந்த கோவிந்த ராஜ்,23, ஆகிய இரண்டு பேர், மிட்டாய் கடையில் திருட முயற்சி செய்துள்ளனர்.

இதுகுறித்து, விஜயராகவன் போலீசில் புகார் செய்தார். இதைய-டுத்து, கரூர் டவுன் போலீசார் சரவணன், கோவிந்தராஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us