sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

குடும்ப பிரச்னை காரணமாக ஊழியர் விபரீத முடிவு

/

குடும்ப பிரச்னை காரணமாக ஊழியர் விபரீத முடிவு

குடும்ப பிரச்னை காரணமாக ஊழியர் விபரீத முடிவு

குடும்ப பிரச்னை காரணமாக ஊழியர் விபரீத முடிவு


ADDED : அக் 18, 2024 07:08 AM

Google News

ADDED : அக் 18, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, காமராஜ் நகரை சேர்ந்தவர் சிவக்குமார், 55. இவர், அரவக்குறிச்சியில் உள்ள தனியார் மருந்து கடையில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி செல்வி, 45. இவர்களது மகன் பவித்ரன், 24. சிவக்குமாரின் குடும்பத்தில் பிரச்னை இருந்துள்ளதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சிவக்குமார், நேற்று முன்தினம் மதியம் தனது இருசக்கர வாகனத்தில் வெளியே சென்றுள்ளார்.

நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வராததால், இவரது மனைவி, மகன் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை. இந்நிலையில், காட்டூர் வழிப்பாதை என்ற இடத்தில், தனது இரு சக்கர வாகனத்தின் அருகிலேயே, பெட்ரோல் ஊற்றி உடல் கருகிய நிலையில் சிவக்குமார் இறந்து கிடந்துள்ளார். அரவக்குறிச்சி இன்ஸ்பெக்டர் ராஜா சேர்வை, உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகிறார்.






      Dinamalar
      Follow us