sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பரளி குகை வழிப்பாதை பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்

/

பரளி குகை வழிப்பாதை பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்

பரளி குகை வழிப்பாதை பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்

பரளி குகை வழிப்பாதை பணி விரைந்து முடிக்க வலியுறுத்தல்


ADDED : ஜூலை 07, 2025 04:06 AM

Google News

ADDED : ஜூலை 07, 2025 04:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை: குளித்தலை அடுத்த ராஜேந்திரம் பஞ்., தண்ணீர்பள்ளி கருங்க-ளாப்பள்ளி நெடுஞ்சாலையில், பரளி ரயில்வேகேட்டில் கடந்த மாதம், குகை வழிப்பாதை பணி தொடங்கியது. நெடுஞ்-சாலையில் இருபுறமும் விவசாய நிலம் என்பதால், தண்ணீர் ஊற்-றெடுக்கிறது. இதனால், குகை வழிப்பாதை பணி தொடங்கி-யதில் இருந்து தண்ணீரில் தேங்கி வருகிறது.

தேங்கிய தண்ணீரை வெளியேற்றி, குகை வழிப்பாதை பணியை விரைந்து முடித்து, 50க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்திய நெடுஞ்சாலையை மீண்டும் பொது மக்கள் பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பரளி கிராம மக்கள், சேலம் ரயில்வே கோட்ட பொது மேலா-ளருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us