sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கால்நடை தீவன சந்தை அமைக்க வலியுறுத்தல்

/

கால்நடை தீவன சந்தை அமைக்க வலியுறுத்தல்

கால்நடை தீவன சந்தை அமைக்க வலியுறுத்தல்

கால்நடை தீவன சந்தை அமைக்க வலியுறுத்தல்


ADDED : டிச 02, 2024 03:58 AM

Google News

ADDED : டிச 02, 2024 03:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு முக்கிய தொழிலாக உள்ளது.

இதற்காக பலர் தங்களது தோட்டத்தில் தீவன பயிர்களான கம்பு, ஒட்டுப்புல், கினியாபுல், கொழுக்கட்டை புல், பயறு வகையில் வேலிமசால், குதிரை-மசால், முயல்மசால், தீவன தட்டைபயிர் போன்றவை பயிரிட்டு கால்நடைகளுக்கு உணவாக கொடுத்து வருகின்றனர். தீவன பயிர்-களை வளர்க்க நிலம் இல்லாத விவசாயிகள் சிலர் தோட்டங்-களை குத்தகைக்கு எடுத்து கால்நடைகளை பராமரித்து வருகின்-றனர். கால்நடைகளை விற்பனை செய்ய சந்தைகள் இருப்பதை போன்றே கால்நடை தீவனங்களை தயாரிக்கும் விவசாயிகளிடம் தீவனங்களை பெற ஏதுவாக தீவன சந்தை அமைக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us