sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஜரூர்

/

ரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஜரூர்

ரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஜரூர்

ரங்கநாத சுவாமி கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா ஜரூர்


ADDED : டிச 28, 2025 08:13 AM

Google News

ADDED : டிச 28, 2025 08:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: மார்கழி மாதம், பெருமாள் கோவில்களில், பகல் பத்து, ராப்பத்து உற்சவத்துடன் வைகுண்ட ஏகா-தசி விழா நடக்கிறது.

குறிப்பாக, நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பரமபத வாசல் வழியாக சென்று பக்தர்களுக்கு அருள்பா-லிப்பது வழக்கம்.

இதன்படி, கரூர் அபயபிரதான ரங்கநாத சுவாமி கோவிலில், திருமொழி திருநாள் எனப்படும் பகல் பத்து உற்சவம் நடக்கிறது. வரும், 30 அதிகாலை 4:00 மணிக்கு மேல், 4:30 மணிக்குள் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கி-றது.

இதற்காக, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அன்று சுவாமி தரிசனம் செய்வர். கோவில் நிர்வாகம் சார்பில், பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்-பட்டு வருகிறது. அதில், பரமபத வாயில் கதவு-களை புதுப்பிக்கும் பணி நடக்கிறது. பரமபத வாயில் புதுக்கப்பட்டு, விழா பந்தல் அமைத்தல் உள்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வரு-கிறது.






      Dinamalar
      Follow us