sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

டூவீலர் மீது வேன் மோதி ஒருவர் பலி

/

டூவீலர் மீது வேன் மோதி ஒருவர் பலி

டூவீலர் மீது வேன் மோதி ஒருவர் பலி

டூவீலர் மீது வேன் மோதி ஒருவர் பலி


ADDED : செப் 30, 2024 06:35 AM

Google News

ADDED : செப் 30, 2024 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, டூவீலர் மீது வேன் மோதிய விபத்தில், ஒருவர் உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம், வெண்ணைமலை குப்புச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி, 58; இவர் கடந்த, 28ல் டி.வி.எஸ்., மொபட்டில், சேலம்-மதுரை தேசிய நெடுஞ்சாலை, பெரியகுளத்துப்பாளையம் பாலத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக கரூர் மாயனுார் பகுதியை சேர்ந்த சுதன், 21; என்பவர் ஓட்டி சென்ற வேன், ராமசாமி மீது மோதியது. அதில், கீழே விழுந்ததில் தலையில் படுகாயம் அடைந்த ராமசாமி, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us