sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வி.ஏ.ஓ., உதவியாளருக்கு மெசேஜ்: தொழிலாளி கைது

/

வி.ஏ.ஓ., உதவியாளருக்கு மெசேஜ்: தொழிலாளி கைது

வி.ஏ.ஓ., உதவியாளருக்கு மெசேஜ்: தொழிலாளி கைது

வி.ஏ.ஓ., உதவியாளருக்கு மெசேஜ்: தொழிலாளி கைது


ADDED : ஜன 06, 2025 01:51 AM

Google News

ADDED : ஜன 06, 2025 01:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், புன்னம்சத்திரம் பகுதியை சேர்ந்தவர் சேகர், 47; கூலித்தொழிலாளி. இவர், குடிபோதையில் கடந்த, 3ல் வி.ஏ.ஓ., அலுவலக பெண் உதவியாளர் ஒருவரின், மொபைல் எண்ணுக்கு, அடிக்கடி மெசேஜ் அனுப்பியுள்ளார்.

அதை வி.ஏ.ஓ., அலுவலக பெண் உதவியாளர், சேகரை கண்டித்து கேள்வி எழுப்பியுள்ளார். ஆத்திரமடைந்த சேகர், பெண் உதவியா-ளரை தகாத வார்த்தையால் திட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இது-குறித்து, பெண் உதவியாளர் கொடுத்த புகார்படி, வேலாயுதம்பா-ளையம் போலீசார், சேகரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us