sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கரூர்/ வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம் அலுவலக பணிகள் பாதிப்பு

வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம் அலுவலக பணிகள் பாதிப்பு

வி.ஏ.ஓ.,க்கள் போராட்டம் அலுவலக பணிகள் பாதிப்பு


ADDED : ஜன 30, 2026 04:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 30, 2026 04:52 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கரூர்: கரூர் தாலுகா அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி காத்-திருப்பு போராட்டம் நடந்தது.மாவட்ட செயலர் பிரபு தலைமை வகித்தார்.

வி.ஏ.ஓ., அலுவலகத்தில் கழிப்பிடம், குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். டி.என்.பி.எஸ்.சி., நேரடி நியமன முறையில் கல்-வித்தகுதியை பட்டப்படிப்பு என மாற்றியமைக்க வேண்டும். பதவி உயர்வு என்பது எட்டாக்கனியாக உள்ளது. 10 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு தேர்வு நிலை வி.ஏ,ஓ., என்றும், 20 ஆண்டு பணி முடித்தவர்களுக்கு சிறப்பு நிலை வி.ஏ,ஓ., என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும்.பதவி உயர்வுக்கான கால வரம்பை, ஆறு ஆண்டுகளில் இருந்து, மூன்று ஆண்டுகளாக குறைந்து அர

சாணை வெளியிட வேண்

டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. வி.ஏ.ஓ.,க்கள் காத்திருப்பு போராட்டம் காரணமாக அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. போராட்டத்தில், மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் ரவீந்திரன், கரூர் வட்ட தலைவர் பாலசுப்பிரம-ணியன், மாவட்ட துணை செயலர் தன்ராஜ் உள்பட பலர் பங்-கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us