sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

பல்வேறு கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்

/

பல்வேறு கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்

பல்வேறு கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்

பல்வேறு கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம்


ADDED : செப் 01, 2025 04:17 AM

Google News

ADDED : செப் 01, 2025 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்ட தி.மு.க., அலுவலகத்தில், பல்வேறு கட்சியினர் இணைப்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில், மாவட்ட செயலரும், கரூர் எம்.எல்.ஏ.,வுமான செந்தில்பாலாஜி முன்னிலையில் தே.மு.தி.க.,வை சேர்ந்த மாவட்ட அவைத்தலைவர் முருகன் சுப்பையா, மாவட்ட துணை செயலர் பெரி-யண்ணன், மாவட்ட இளைஞரணி செயலர் துளசி

மணி உள்பட, 21 பேர், அக்கட்சியில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைத்துக்கொண்டனர்.

தொடர்ந்து, ஆண்டாங்கோவில் மேல்பாகம் பஞ்.,ல், அ.தி.மு.க.,-பா.ஜ., சேர்ந்த, 34 பேர் தி.மு.க.,வில் இணைந்-தனர். கரூர் கிழக்கு ஒன்றியம், சோமூர் பஞ்.,ல், அ.தி.மு.க.,-பா.ம.க.,- த.வெ.க., என மாற்றுக்கட்சியினர், 18 பேர், கரூர் மேற்கு பகுதியை சேர்ந்த, த.வெ.க., சேர்ந்த, 58 பேர் இணைந்தனர். கரூர் மாநகராட்சி பகுதி செயலர் பாண்டியன் உள்-பட பலர் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us