sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 05, 2025 ,கார்த்திகை 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

வெண்ணைமலை கோவில் இடப்பிரச்னை; கரூரில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

/

வெண்ணைமலை கோவில் இடப்பிரச்னை; கரூரில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

வெண்ணைமலை கோவில் இடப்பிரச்னை; கரூரில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

வெண்ணைமலை கோவில் இடப்பிரச்னை; கரூரில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 05, 2025 10:57 AM

Google News

ADDED : டிச 05, 2025 10:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் கலெக்டர் அலுவலகம் முன், தமிழ்நாடு அடி-மனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்-தது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலர் சக்திவேல் தலைமை வகித்தார். கரூர் அருகே, வெண்ணைமலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் ஏராள-மான குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்-ளன. இதனை, நீதிமன்ற உத்தரவின்படி நடவடிக்கை எடுக்கும், ஹிந்துசமய அறநிலையத் துறையை கண்டிக்கிறோம். கோவில் நிலங்களில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க வேண்டும். பிரச்னைக்குரிய சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டு வர வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்-பாட்டம் நடத்தினர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் கந்தசாமி, மாவட்ட பொருளாளர் சுப்பிரம-ணியன், மா.கம்யூ., மாவட்ட தலை வர் ஜோதி-பாசு, சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத் தலைவர் ஜீவானந்தம் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us