sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

விதிகளை மீறும் வாகனங்கள் கரூரில் விபத்து ஏற்படும் அபாயம்

/

விதிகளை மீறும் வாகனங்கள் கரூரில் விபத்து ஏற்படும் அபாயம்

விதிகளை மீறும் வாகனங்கள் கரூரில் விபத்து ஏற்படும் அபாயம்

விதிகளை மீறும் வாகனங்கள் கரூரில் விபத்து ஏற்படும் அபாயம்


ADDED : பிப் 10, 2024 10:22 AM

Google News

ADDED : பிப் 10, 2024 10:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர்--திருச்சி பைபாஸ் சாலையில், வெங்ககல்பட்டி அருகே அமைக்கப்பட்டுள்ள மேம்பாலத்தில், வாகன விதிகள் மீறுவோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கரூர் -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், வெங்ககல்பட்டி அருகே திண்டுக்கல் பகுதிக்கு வாகனங்கள் எளிதில் செல்லும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. பாலத்தின் இருபுறமும் நான்கு சர்வீஸ் சாலைகள் உள்ளன. கரூரில் இருந்து மேம்பாலம் நோக்கி செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்குவதால், மேம்பாலத்தின் நுழைவு வாயில்களின் இரண்டு புறமும் மினி ரவுண்டானா அமைக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், பெரும்பாலான வாகன ஓட்டிகள் ரவுண்டானாவை சுற்றி செல்லாமல், நேரடியாக மேம்பாலத்தை நோக்கி பயணிப்பதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. எனவே, வாகன விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற தேவையான விழிப்புணர்வுகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.






      Dinamalar
      Follow us