sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

சுத்தம் செய்யாத கால்வாய் சாலையில் ஓடும் தண்ணீர்

/

சுத்தம் செய்யாத கால்வாய் சாலையில் ஓடும் தண்ணீர்

சுத்தம் செய்யாத கால்வாய் சாலையில் ஓடும் தண்ணீர்

சுத்தம் செய்யாத கால்வாய் சாலையில் ஓடும் தண்ணீர்


ADDED : அக் 15, 2025 01:32 AM

Google News

ADDED : அக் 15, 2025 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர், காந்தி கிராமம் பகுதியில் சுத்தம் செய்யப்படாத சாக்-கடை கால்வாயில், மழை பெய்யும் போது சாலையில் வெள்ளம் போல் தண்ணீர் ஓடுகிறது.

கரூர், காந்திகிராமம் பகுதியில், 5,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு, தெருக்களில் வடிகால் கால்வாய் செல்கிறது. பல சாக்-கடை கால்வாய்கள், நீண்ட காலமாக துார்வாரப்படாமல் உள்-ளன.

கால்வாயில் பிளாஸ்டிக் கழிவு, குப்பை அதிகளவில் தேங்-கியுள்ளன. மண் மேடுகளும் ஏற்பட்டுள்ளதால், கழிவு நீர் செல்-லாமல் தேங்கி நிற்கிறது. மழை பெய்யும் போது, சாலையில் வெள்ளம் போல தண்ணீர் ஓடுகிறது. இதனால், ஏற்படும் சுகாதார சீர்-கேட்டை தடுக்க, கால்வாயை துார்வாரி, தேங்கியுள்ள கழிவு பொருட்களை அகற்ற வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us