sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

/

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரிப்பு


ADDED : ஜன 05, 2026 07:30 AM

Google News

ADDED : ஜன 05, 2026 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை, வினாடிக்கு, 10,404 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 10,653 கன அடி-யாக அதிகரித்தது. அதில், 10,133 கன அடி தண்ணீர் காவிரியாற்றில் சம்பா சாகுபடிக்காக திறக்கப்பட்டது.

நான்கு பாசன வாய்க்காலில், 520 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.ஆத்துப்பாளையம் அணை க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 6:00 மணி நிலவரப்-படி வினாடிக்கு, 12 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து நொய்யல் பாசன வாய்க்-காலில் வினாடிக்கு, 18 கன அடி தண்ணீர் திறக்-கப்பட்டது. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்-மட்டம், 25.75 அடியாக இருந்தது.






      Dinamalar
      Follow us