sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 19, 2025 ,கார்த்திகை 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து குறைந்தது

/

மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து குறைந்தது

மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து குறைந்தது

மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து குறைந்தது


ADDED : நவ 19, 2025 03:44 AM

Google News

ADDED : நவ 19, 2025 03:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் அருகே மாயனுார் கதவணைக்கு நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 4,627 கன அடி தண்ணீர் வந்தது. அதில் டெல்டா பாசன பகுதிக்கு சாகுபடி பணிக்காக காவிரியாற்றில், 2,797 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க்காலில், 1,470 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை, 6.00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 21.47 அடியாக இருந்தது. அணையில் இருந்து, நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறப்பு, தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.

* கரூர் மாவட்டத்தில் கடந்த, 24 மணி நேரத்தில் கரூரில், 2.20, அணைப்பாளையம், 3, குளித்தலை, 4.20, தோகைமலை, 8.40, மாயனுார், 3, பஞ்சப்பட்டி, 3.60, பாலவிடுதியில், 5 மி.மீ., மழை பெய்தது.






      Dinamalar
      Follow us