sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

/

மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு


ADDED : ஜூலை 11, 2025 01:13 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 01:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம், மாயனுார் கதவணைக்கு நீர் அதிகரித்து வருவதால், ஷட்டர் வழியாக திறந்து விடப்படுகிறது.

மாயனுார் காவிரி ஆற்றின் குறுக்கே கதவணை கட்டப்பட்டுள்ளது. இங்கு காவிரி நீர் சேமித்து வைக்கப்படுகிறது. இங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர், டெல்டா பாசனத்திற்கு செல்கிறது.

தற்போது மாயனுார் கதவணைக்கு, 45 ஆயிரம் கன அடி நீர் வரத்தானது. வரும் தண்ணீரை டெல்டா பாசனத்திற்கு, 50 ஷட்டர்கள் வழியாக காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. தண்ணீர் தொடர்ந்து செல்வதால், கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் மக்களுக்கு காவிரி நீர் கிடைக்கும் வகையில் வினியோகம் செய்யும பணி சீராக நடந்து வருகிறது.






      Dinamalar
      Follow us