sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

/

மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

மாயனுார் கதவணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு


ADDED : அக் 26, 2025 12:47 AM

Google News

ADDED : அக் 26, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், மாயனுார் கதவணைக்கு, நேற்று தண்ணீர் வரத்து அதிகரித்தது.

கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு, 45 ஆயிரத்து, 565 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 69 ஆயிரத்து, 870 கன அடியாக, தண்ணீர் வரத்து அதிகரித்தது. அதில், டெல்டா பாசன பகுதிக்கு சாகுபடி பணிக்காக, காவிரியாற்றில், 69 ஆயிரத்து, 70 கன அடி தண்ணீரும், மூன்று பாசன வாய்க்காலில், 800 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.

* க.பரமத்தி அருகே கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு, நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 356 கன அடி தண்ணீர் வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 16.72 அடியாக இருந்தது. மழை காரணமாக அணையில் இருந்து, நொய்யல் ஆற்றில் தண்ணீர் திறப்பு, தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us