ADDED : ஏப் 19, 2025 02:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை:
குளித்தலை பஸ் ஸ்டாண்ட், காந்தி நிலை எதிரில் தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
எம்.எல்.ஏ., மாணிக்கம் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, வெள்ளரி, நீர் மோர் ஆகியவைகளை வழங்கினார்.
குளித்தலை நகராட்சி தலைவர் சகுந்தலா, நகர அவைத் தலைவர் சாகுல் ஹமீது, பொருளாளர் தமிழரசன் மற்றும் நகராட்சி கவுன்சிலர்கள் சக்திவேல், சரோஜா, கீதா, சுகன்யா, மஞ்சு உள்பட பலர் பங்கேற்றனர்.