sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நீரேற்று நிலையத்தின் தடுப்பு சுவர் சேதம்: ஊழியர்கள் பீதி

/

நீரேற்று நிலையத்தின் தடுப்பு சுவர் சேதம்: ஊழியர்கள் பீதி

நீரேற்று நிலையத்தின் தடுப்பு சுவர் சேதம்: ஊழியர்கள் பீதி

நீரேற்று நிலையத்தின் தடுப்பு சுவர் சேதம்: ஊழியர்கள் பீதி


ADDED : ஏப் 28, 2025 07:34 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 07:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, நீரேற்று நிலையத்தில் தடுப்பு சுவர்கள் சேதமடைந்துள்ளதால், ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர்.

கரூர் மாவட்டம், நெரூரில் காவிரியாற்றின் குறுக்கே, நீரேற்று நிலையம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. அதன் மூலம், கரூர் மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு, குழாய் மூலம் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இந்நிலையில், நீரேற்று நியைத்துக்கு செல்ல, இரண்டு பக்கமும் உள்ள சுவர்கள் சேதமடைந்துள்ளது.

இதனால், நீரேற்று நிலையத்தில் பகல், இரவு பணிக்கு செல்லும், ஊழியர்கள் அச்சத்தில் சென்று வருகின்றனர். வரும் ஜூன், 12ல் மேட்டூர் அணையில் இருந்து, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும் பட்சத்தில், நீரேற்று நிலையத்தின் கீழ், காவிரியாற்றில் அதிகளவில் தண்ணீர் செல்லும். அப்போது, ஊழியர்கள் நீரேற்று நிலையத்துக்கு, நடந்து செல்வதில் சிக்கல் ஏற்படும். எனவே, நெரூர் நீரேற்று நிலையத்தில் சேதமடைந்துள்ள, தடுப்பு சுவர்களை சீரமைக்க, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.






      Dinamalar
      Follow us