sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து

/

ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து

ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து

ஆண்டாங்கோவில் தடுப்பணைக்கு தண்ணீர் வரத்து


ADDED : ஜூன் 07, 2024 12:03 AM

Google News

ADDED : ஜூன் 07, 2024 12:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 245 கன அடி தண்ணீர் வந்தது.

நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு தண்ணீர் வரத்து, 292 கன அடியாக இருந்தது. அணையில் நீர் திறக்கப்பட்டவில்லை. அமராவதி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை வாய்ந்து வருவதால், தண்ணீர் வரத்து அதிகரித்து, கரூர் அருகே உள்ள பெரிய ஆண்டாங்கோவில் தடுப்பணை நிரம்பி வழிந்தோடி வருகிறது.






      Dinamalar
      Follow us