sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

திருமாநிலையூரில் வலுவிழந்து வரும் பாசன வாய்க்கால் பாலம்

/

திருமாநிலையூரில் வலுவிழந்து வரும் பாசன வாய்க்கால் பாலம்

திருமாநிலையூரில் வலுவிழந்து வரும் பாசன வாய்க்கால் பாலம்

திருமாநிலையூரில் வலுவிழந்து வரும் பாசன வாய்க்கால் பாலம்


ADDED : ஜூலை 11, 2025 01:45 AM

Google News

ADDED : ஜூலை 11, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், கரூர் திருமாநிலையூரில், பாசன வாய்க்கால் பாலம் வலுவிழந்து உள்ளதால், மக்கள் செல்ல அச்சப்படுகின்றனர்.

கரூர் திருமாநிலையூரில், அமராவதி ஆற்றின் பாசன கிளை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலை கடந்து செல்ல வசதியாக சிறிய பாலம் உள்ளது. பாலம் கட்டி பல ஆண்டுகளாகி விட்டதால், சேதமடைந்த நிலையில் உள்ளது. பாலம் தற்போது வலுவிழந்து விழும் நிலையில்

உள்ளது.

இதில், தடுப்புச்சுவர்கள் இல்லை. இந்த பகுதி மக்கள் வலுவிழந்த பாலத்தில், தடுமாறி பயணித்து வருகின்றனர். இரவு நேரத்தில், இரண்டு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி விபத்தில் சிக்க வாய்ப்பு உள்ளது. உடனடியாக பாலத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us