sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

நெல் வயல்களில் களை எடுத்தல் பணி

/

நெல் வயல்களில் களை எடுத்தல் பணி

நெல் வயல்களில் களை எடுத்தல் பணி

நெல் வயல்களில் களை எடுத்தல் பணி


ADDED : நவ 12, 2024 07:01 AM

Google News

ADDED : நவ 12, 2024 07:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணராயபுரம்: வீரகுமரான்பட்டி கிராமத்தில், நெல் வயல்களில் விவசாய தொழிலாளர்கள் களை எடுக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த, வீரகுமரான்பட்டி கிராமத்தில் விவ-சாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். வயல்களில் தற்-போது களைகள் அதிகம் வளர்ந்து வருவதால், நெற் பயிர்கள் வளர்ச்சி பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது.

எனவே, நெற் பயிர்கள் நடுவில் வளர்ந்து வரும் களைகளை அகற்றும் பணிகளில், விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். களைகள் அகற்றுவதால், நெற் பயிர்கள் வளர்ச்சி ஏற்பட்டு, கூடுதல் மகசூல் கிடைக்கும் என விவசாயிகள் கூறினர்.






      Dinamalar
      Follow us