sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

லட்சுமணம்பட்டி கிராமத்தில் வயல்களில் களை எடுத்தல்

/

லட்சுமணம்பட்டி கிராமத்தில் வயல்களில் களை எடுத்தல்

லட்சுமணம்பட்டி கிராமத்தில் வயல்களில் களை எடுத்தல்

லட்சுமணம்பட்டி கிராமத்தில் வயல்களில் களை எடுத்தல்


ADDED : அக் 30, 2024 01:25 AM

Google News

ADDED : அக் 30, 2024 01:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லட்சுமணம்பட்டி கிராமத்தில்

வயல்களில் களை எடுத்தல்

கிருஷ்ணராயபுரம், அக். 30-

லட்சுமணம்பட்டி கிராமத்தில், நெல் வயல்களில் விவசாய தொழிலாளர்கள், களை எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு

வருகின்றனர்.

கிருஷ்ணராயபுரம் அடுத்த லட்சுமணம்பட்டி, புதுப்பட்டி, பழையஜெயங்கொண்டம் ஆகிய பகுதிகளில், வயல்களில் நெல் சாகுபடி செய்து வருகின்றனர். வயல்களில் நெற் பயிர்கள் நடுவில் களைகள் அதிகம் வளர்ந்து வருவதால், நெல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில் விவசாய தொழிலாளர்களை கொண்டு, நெல் வயல்களில் வளர்ந்த களைகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us