sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

ரூ.2.34 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவி வழங்கல்

/

ரூ.2.34 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவி வழங்கல்

ரூ.2.34 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவி வழங்கல்

ரூ.2.34 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவி வழங்கல்


ADDED : ஆக 12, 2025 01:16 AM

Google News

ADDED : ஆக 12, 2025 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் கரூர் கலெக்டர் அலுவலகத்தில், பொதுமக்கள் குறைதீர் கூட்டம் கலெக்டர் தங்கவேல் தலைமையில் நடந்தது. இதில், முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, கல்வி உதவித்தொகை, திருமண நிதியுதவி, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, குடிநீர் வசதி, சாலை வசதி உட்பட அடிப்படை வசதிகள் கேட்டு, 427 பேர் மனு அளித்தனர்.

மாற்றுத்திறனாளிகள் உள்பட, 15 பயனாளிகளுக்கு, 2.34 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.கூட்டத்தில் டி.ஆர்.ஓ.,கண்ணன், குளித்தலை சப்-கலெக்டர் சுவாதி ஸ்ரீ, ஆர்.டி.ஓ., முகமது பைசல், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பாலசக்திகங்காதரன் உள்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us