sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனைவி, குழந்தைகள் மாயம் ; போலீசில் கணவன் புகார்

/

மனைவி, குழந்தைகள் மாயம் ; போலீசில் கணவன் புகார்

மனைவி, குழந்தைகள் மாயம் ; போலீசில் கணவன் புகார்

மனைவி, குழந்தைகள் மாயம் ; போலீசில் கணவன் புகார்


ADDED : ஜூன் 01, 2024 06:20 AM

Google News

ADDED : ஜூன் 01, 2024 06:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர் : கரூர் மாவட்டம், புல்லியம்பாளையம் பகுதி யை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 40; இவருக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன், பிரியங்கா, 27; வுடன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு சாஸ்டின், 5; என்ற மகனும், தியா ஸ்ரீ, 1; என்ற மகளும் உள்ளனர்.இந்நிலையில் நேற்று முன்தினம் குடும்ப பிரச்சனை காரணமாக, பிரியங்கா மகன், மகளுடன் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த கணவன் கிருஷ்ணமூர்த்தி போலீசில் புகார் அளித்தார். வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us