sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

கணவன் மாயம் மனைவி புகார்

/

கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்


ADDED : ஆக 12, 2024 06:52 AM

Google News

ADDED : ஆக 12, 2024 06:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், பெரிய வரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமசாமி, 58; டெக்ஸ் தொழிலாளி.

இவர், கரூர் அருகே கோவிந்தம்பாளையத்தில் உள்ள, தனியார் டெக்ஸ் நிறுவனத்தில், 17 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.கடந்த, 9ல் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற ராமசாமி, வீடு திரும்பவில்லை. நண்பர்கள், உறவினர்களின் வீடுகளுக்கும் ராமசாமி செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த ராமசாமியின் மனைவி நாச்சம்மாள், 45, போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us