sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனைவி மாயம்; கணவன் புகார்

/

மனைவி மாயம்; கணவன் புகார்

மனைவி மாயம்; கணவன் புகார்

மனைவி மாயம்; கணவன் புகார்


ADDED : ஏப் 14, 2025 07:07 AM

Google News

ADDED : ஏப் 14, 2025 07:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், வெண்ணைமலை பகுதியை சேர்ந்தவர் மணி, 55; டைல்ஸ் பதிக்கும் தொழிலாளி. இவரது மனைவி சரோஜா, 48; குடும்ப பிரச்னை காரணமாக கடந்த, 10ல் வீட்டில் இருந்து சரோஜா வெளியே சென்றுள்ளார்.

இதுவரை வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கும் சரோஜா செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த சரோஜாவின் கணவர் மணி அளித்த புகார்படி, வெங்கமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us