ADDED : ஜூன் 27, 2025 01:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்தம் அடுத்த, புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர், 40. விவசாய கூலித் தொழிலாளி.
இவரது மனைவி கார்த்திகா. தனது மாமனார் ஊரான முனையம் பட்டியில் நடந்த திருவிழாவிற்காக மனைவி கடந்த, 20ம் தேதி மதியம் 2:30 மணியளவில் வந்திருந்தார். பின், வீட்டிலிருந்த கார்த்திகாவை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும்
கிடைக்கவில்லை.தனது மனைவியை காணவில்லை என, கணவர் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.