sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனைவி மாயம்; கணவர் புகார்

/

மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்

மனைவி மாயம்; கணவர் புகார்


ADDED : ஜூன் 27, 2025 01:14 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குளித்தலை, திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்தம் அடுத்த, புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர், 40. விவசாய கூலித் தொழிலாளி.

இவரது மனைவி கார்த்திகா. தனது மாமனார் ஊரான முனையம் பட்டியில் நடந்த திருவிழாவிற்காக மனைவி கடந்த, 20ம் தேதி மதியம் 2:30 மணியளவில் வந்திருந்தார். பின், வீட்டிலிருந்த கார்த்திகாவை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும்

கிடைக்கவில்லை.தனது மனைவியை காணவில்லை என, கணவர் கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us