sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனைவி மாயம்; கணவன் புகார்

/

மனைவி மாயம்; கணவன் புகார்

மனைவி மாயம்; கணவன் புகார்

மனைவி மாயம்; கணவன் புகார்


ADDED : ஜூலை 01, 2025 01:04 AM

Google News

ADDED : ஜூலை 01, 2025 01:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற



கரூர், கரூர் அருகே, மனைவியை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், சின்னதாராபுரம் வாங்கரை காலனியை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மனைவி தீபா, 23; இவர்களுக்கு, ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இந்நிலையில் கடந்த, 28ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற தீபா, இதுவரை வீடு திரும் பவில்லை. பெற்றோர் வீட்டுக்கும் தீபா செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தீபாவின் கணவர் சுப்பிரமணி, 35; போலீசில் புகார் செய்தார்.

சின்னதாராபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.








      Dinamalar
      Follow us