sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனைவி மாயம்: கணவர் புகார்

/

மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்


ADDED : டிச 15, 2024 01:18 AM

Google News

ADDED : டிச 15, 2024 01:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர், டிச. 15-

கரூர் அருகே மனைவியை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், வடக்கு காந்தி கிராமம் காமதேனு நகரை சேர்ந்தவர் தென்றல், 71; எல்.ஐ.சி., ஏஜென்ட். இவருடைய மனைவி ஜெயராணி, 67; கடந்த, 11ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜெயராணி, இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த ஜெயராணியின் கணவர் தென்றல் போலீசில் புகார் செய்தார்.

பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us