தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்

மனைவி மாயம்: கணவர் புகார்


ADDED : டிச 15, 2024 01:18 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 15, 2024 01:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர், டிச. 15-

கரூர் அருகே மனைவியை காணவில்லை என, போலீசில் கணவர் புகார் செய்துள்ளார்.

கரூர் மாவட்டம், வடக்கு காந்தி கிராமம் காமதேனு நகரை சேர்ந்தவர் தென்றல், 71; எல்.ஐ.சி., ஏஜென்ட். இவருடைய மனைவி ஜெயராணி, 67; கடந்த, 11ல் வீட்டில் இருந்து வெளியே சென்ற ஜெயராணி, இதுவரை வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த ஜெயராணியின் கணவர் தென்றல் போலீசில் புகார் செய்தார்.

பசுபதிபாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us