sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மனைவி மாயம் கணவன் புகார்

/

மனைவி மாயம் கணவன் புகார்

மனைவி மாயம் கணவன் புகார்

மனைவி மாயம் கணவன் புகார்


ADDED : ஜூன் 02, 2025 03:50 AM

Google News

ADDED : ஜூன் 02, 2025 03:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் மாவட்டம், வெள்ளியணை ஏமூர்புதுார் பகுதியை சேர்ந்த ஜெகதீசன் மனைவி நவிதா, 25; இவர் கடந்த, 27, காலை வீட்டிலிருந்து, தான்தோன்றிமலையில் உள்ள தனியார் டைப்ரைட்டிங் இன்ஸ்டிடியூட்டுக்கு சென்றார்.

மீண்டும் வீடு திரும்பவில்லை. பெற்றோர் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கும் நவிதா செல்லவில்லை. அதிர்ச்சியடைந்த கணவன் ஜெகதீசன், 42, காணாமல்போன மனைவியை கண்டுபிடித்து தருமாறு, வெள்ளியணை போலீசில் புகாரளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us