sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

செட்டிப்பாளையம் பிரிவில் ரவுண்டானா அமைக்கப்படுமா

/

செட்டிப்பாளையம் பிரிவில் ரவுண்டானா அமைக்கப்படுமா

செட்டிப்பாளையம் பிரிவில் ரவுண்டானா அமைக்கப்படுமா

செட்டிப்பாளையம் பிரிவில் ரவுண்டானா அமைக்கப்படுமா


ADDED : டிச 07, 2024 06:45 AM

Google News

ADDED : டிச 07, 2024 06:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே செட்டிப்பாளையம் பிரிவில், ரவுண்டானா அமைக்க வேண்டும்.

கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில், செட்டிப்பாளையம் பிரிவு உள்ளது. கரூர் நகரப் பகுதியில் இருந்து சுக்காலியூர், செட்-டிப்பாளையம், அப்பிபாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு, மதுரை தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல வேண்டும்.

அப்போது, தேசிய நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் பஸ், லாரி, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதால், இருசக்கர

வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் பொதுமக்கள், கடந்து செல்ல முடி-யாமல் தடுமாறுகின்றனர். அடிக்கடி அப்பகுதியில்

விபத்துகளும் நடக்கிறது.

தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் போது, செட்டிப்பாளையம் பிரிவில் மேம்பாலம் அல்லது குகை வழிப்பாதை அமைக்க

கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால், அந்த கோரிக்கை ஏற்கப்படவில்லை. தற்போது, வாக-னங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால்,

செட்டிப்பா-ளையம் உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட கிராமப்பகுதிகளில் இருந்து செல்லும் பொதுமக்கள், மதுரை தேசிய

நெடுஞ்சா-லையை எளிதாக, கடக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, விபத்துகளை தடுக்க செட்டிப்பாளையம்

பிரிவில், ரவுண்டானா அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us