sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

மாயனூர் அணை பூங்காவை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

/

மாயனூர் அணை பூங்காவை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மாயனூர் அணை பூங்காவை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மாயனூர் அணை பூங்காவை பராமரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


ADDED : பிப் 23, 2024 02:44 AM

Google News

ADDED : பிப் 23, 2024 02:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்;கரூர் மாயனுார் அருகில் கட்டளை கதவணையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், பூங்கா சரிவர பராமரிப்பின்றி காணப்படுகிறது. இங்குள்ள, சிலைகள், சிறுவர் விளையாட்டு உபகரணம் முற்றிலும் சேதமடைந்துள்ளன.மேலும், பூங்கா முழுவதும் குப்பை குவிந்தும், ஆங்காங்கே சிதறியும் கிடக்கிறது. குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகள் அதிகளவில் உள்ளது. விடுமுறை நாள்களில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் இருப்பதால், சுகாதார கேடும், தொற்று நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, மாயனுார் அணை பூங்காவை முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.






      Dinamalar
      Follow us