/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெங்ககல்பட்டி பாலம் ரவுண்டானாவில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா?
/
வெங்ககல்பட்டி பாலம் ரவுண்டானாவில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா?
வெங்ககல்பட்டி பாலம் ரவுண்டானாவில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா?
வெங்ககல்பட்டி பாலம் ரவுண்டானாவில் மின் விளக்குகள் அமைக்கப்படுமா?
ADDED : ஜூலை 20, 2025 05:29 AM
கரூர்: கரூர் அருகே வெங்ககல்பட்டியில், திருச்சி தேசிய நெடுஞ்-சாலை குறுக்கே உயர்மட்ட பாலம் கட்டப்பட்டுள்ளது.
அதன் வழியாக வெள்ளியணை, பாளையம் வழியாக திண்டுக்-கல்லுக்கு ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. வெங்ககல்பட்டி மற்றும் வெள்ளியணை சாலையில் பாலத்தின் கீழ்பகுதியில் இரு புறமும் புதிதாக ரவுண்டானா அமைக்கப் பட்டுள்ளது. ஆனால், மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை.
மேலும், வழிகாட்டி பலகை, இரவு நேரத்தில் ஒளிரும் வகையில் எச்சரிக்கை ஸ்டிக்கர் இல்லாததால், திருச்சி தேசிய நெடுஞ்சாலை இணைப்பு பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்படுகி-றது.
வெங்ககல்பட்டி பகுதி வெள்ளியணை சாலை பகுதி யில், அமைக்கப்பட்டுள்ள புதிய ரவுண்டானாவில் மின் விளக்குகள் அமைக்க, நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.